Saturday, January 22, 2011

இல்லாமையின் வல்லமை........
இளமைகளில்தான்
இன்பங்கள் வருகின்றன!
எல்லாமும் இருந்து
”இல்லாமையும்” வந்தால்...
சுகங்களும் அந்நேரம்
சோகங்களாய் சுருங்கிவிடுகின்றதே!

வாழ்வென்னும் வீட்டில்
வறுமையும் விருந்தாளிதான்!
வறும்போது சொல்லிவிட்டு வந்தால்
இளமைக்கு எழுதியனுப்பலாம் - எனக்கு
வாலிபம் தேவையில்லை என்று...!


___________சங்கை ஒளி மகன்

No comments: