Saturday, January 22, 2011

நம்பாதே........!

மலர்கள் அத்தனையும்
வெளியே மவுனமாய்! ஆனால்...
அதன் மொழிகற்றவ்ர்கள்
மட்டுமே அறிவார்கள் -ஆம்!
ரோசாப் பூக்களின்
உள்முகங்களிலும் முட்கள்!


----------ச்ங்கை ஒளி மகன்

No comments: