இதய தளம்
இது மானிடத்தின் எதிர்காலம்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
இணைய தளத்தின் மூலம்
இதய தளத்தில் இணைய அழைக்கிறேன்
*
***********
சிறுபடையான்
Saturday, January 22, 2011
நம்பாதே........!
மலர்கள் அத்தனையும்
வெளியே மவுனமாய்! ஆனால்...
அதன் மொழிகற்றவ்ர்கள்
மட்டுமே அறிவார்கள் -ஆம்!
ரோசாப் பூக்களின்
உள்முகங்களிலும் முட்கள்!
----------ச்ங்கை ஒளி மகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment