Sunday, January 23, 2011

கவிதை

எனக்குள் நான்

எழுதாமல் விட்டதைவிட
எழுதி - விட்டவையே
ஏராளம்! ஏராளம்! - ஆம்
ஏட்டில் ஏற்றாமல்
விட்டு விட்டேன்
விற்று இருக்கலாமோ?
வினா எழுப்பும் மனது!
விடை பகர்வதில்லை.
எனக்குள் சில நேரம்
எனக்காகவும்
மவுனிக்கிறேன்!
-----------சங்கை ஒளி மகன்

No comments: